'பாஞ்சாலி சபதம்' - யாரால் எழுதப்பட்டது?

This question was previously asked in
TNUSRB SI 2010 Official Paper (Held on 04 July 2010)
View all TNUSRB SI Papers >
  1. கண்ணதாசன்
  2. பாரதிதாசன்
  3. வைரமுத்து
  4. பாரதியார்

Answer (Detailed Solution Below)

Option 4 : பாரதியார்
Free
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
29.4 K Users
10 Questions 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF

​சரியான விடை: பாரதியார்.

Key Points

பாஞ்சாலி சபதம்:

  • 'பாஞ்சாலி சபதம்‌' என்ற நூலின்‌ ஆசிரியர்‌ பாரதியார்‌ ஆவார்.
  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்துள்ளார்.
  • பாஞ்சாலிசபதம், அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்களைக் கொண்டுள்ளது.
  • பாஞ்சாலி சபதம் முழுவதும் சிந்து என்ற பாவகையைச் சார்ந்தது.
  • இந்நூல் இரு பாகங்கள், 412 பாடல்கள் கொண்டது.

பாரதியார்:

  • இயற்பெயர்: சுப்பிரமணியம்
  • தோற்றம்: 11 - 12 - 1882
  • மறைவு: 11 - 09 - 1921
  • பிறந்த ஊர்: எட்டயபுரம் 
  • சிறப்புப் பெயர்கள்: தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, முன்னறி புலவன், மகாகவி, பைந்தமிழ்த் தேர்ப்பாகன்.
  • இதழ்கள்: சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத்.
  • சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.

Additional Information 

பாரதிதாசன்:

  • இயற்றிய நூல்கள்: இசை அமுது, பாண்டியன் பரிச, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், மணிமேகலை வெண்பா, இன்பத்தமிழ்.
  • இயற்றிய நாடகங்கள்: சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை.

 

கண்ணதாசன்‌:

  • இயற்றிய நாடகங்கள்: அனார்கலி, சிவகங்கைசீமை, இராச தண்டனை.
  • இயற்றிய புதினங்கள்: ஆயிரங்கால் மண்டபம்,  ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, ஊமையன் கோட்டை, ஒரு கவிஞனின் கதை, கடல் கொண்ட தென்னாடு, அவளுக்காக ஒரு பாடல்.

 

வைரமுத்து:

  • ஊர்: மெட்டூர் (தேனி மாவட்டம்)
  • விருது: பத்மபூஷண்
  • இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியர் விருது ஏழு முறை பெற்றார்.
  • மாநில அரசின் விருது ஆறு முறை பெற்றார்.
Latest TNUSRB SI Updates

Last updated on Jun 13, 2025

->TNUSRB SI Written Exam has been postponed.

-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.

-> A total of 1299 vacancies have been released. 

-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.

-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.  

-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.

Get Free Access Now
Hot Links: teen patti palace teen patti apk teen patti master gold teen patti joy 51 bonus